Thursday, April 18, 2024

தமிழகத்தில் +2 தேர்வு கட்டாயம் நடைபெறும்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கட்டாயம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ப்ளஸ் 2 தேர்வு அட்டவணை தேர்வு நடைபெறும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் கொரோன பரவல் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறியிருந்தது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2 பொது தேர்வு எப்போது நடைபெறும்

தமிழ்நாட்டில் ஜூன் மாதத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேர்வுத்துறையில் தகவல் வெளியாகியுள்ளது. அதர்க்குள் கொரோன கட்டுக்குள் வந்துவிடுமா என கேள்வியும் ஒருபுறம் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles