Thursday, April 25, 2024

தமிழக அரசு வேளாண்மை துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு வேளாண்மைத்துறையில் காலியாக உள்ள 03 Chief Executive Officer பணிகளுக்கு நேர்முகத்தேர்வு வாயிலாக குதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. தற்போது அதற்கான வேலைவாய்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்:

மொத்தம் 03 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி :

B.Sc, B.E or B.S போன்றவற்றில் வேளாண் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

சம்பள விவரங்கள் ஏதும் அறிவிக்கவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை :

நேர்காணல் மூலம் தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

நேர்முகத்தேர்வு என்பதால் கட்டணம் கிடையாது.

நேர்காணல் நாள்:

அன்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இடத்தில நேர்காணல் நடைபெறுகிறது. தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles