தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 381 கும் மேற்பட்ட காலியிடங்கள் இதற்கு தேவையான தகுதி மற்றும் திறமையும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதி உடையவர்கள் வருகின்ற மார்ச் 18 வரை நேர்முகத்தேர்வில் பங்குபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022
நிறுவனம் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் |
பணி | பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் |
காலியிடங்கள் | 381 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 18.03.2022 |
TNCSC வேலைவாய்ப்பு செய்திகள் 2022 காலிப்யிடங்கள்:
- பட்டியல் எழுத்தர்
- உதவுபவர்
- காவலர்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வேலைவாய்ப்பு மொத்தம் 381 காலியிடங்கள்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கல்வி தகுதி:
- பட்டியல் எழுத்தர் – B.Sc
- உதவுபவர் – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
- காவலர் – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி
TNCSC வேலைக்கான வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயது 30 முதல் 37 என்ற அதிகபட்ச வயது வரம்பாக இருக்க வேண்டும். மேலும் பிரிவி வாரியாக வயது விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடைய நபர்கள் மட்டும் அறிவிப்பில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவரியில் நேர்முகத்தேர்வில் பங்குபெறலாம் 18.03.2022 கடைசி நாள்.
Pattiyal ezhuthar
apply panunga
Job for writers
All district apply pannalama
Vacant eruka district la eruntha apply panalam.
Hi